sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி


வார ராசி பலன் : கன்னி
29 ஆக 2025 to 04 செப் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் 29.8.2025 - 4.9.2025
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: விரய சூரியனால் செலவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பதும், நடப்பதும் வேறாக இருக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். ஆறாமிட ராகு உங்கள் திறமையை அதிகரிப்பார். எதிர் வரும் பிரச்னைகளை இல்லாமல் செய்வார்.

சித்திரை 1,2: ராசிக்குள் செவ்வாய், விரய இடத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். தொழிலில் முதலீட்டிற்கு ஏற்ப வருமானம் இல்லாமல் போகும். குரு பார்வை உங்களைப் பாதுகாக்கும். தேவைக்கேற்ற வருமானம் வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

வார ராசி பலன் : கன்னி
29 ஆக 2025 to 04 செப் 2025


rasi

வார பலன் 29.8.2025 - 4.9.2025
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: விரய சூரியனால் செலவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பதும், நடப்பதும் வேறாக இருக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். ஆறாமிட ராகு உங்கள் திறமையை அதிகரிப்பார். எதிர் வரும் பிரச்னைகளை இல்லாமல் செய்வார்.

சித்திரை 1,2: ராசிக்குள் செவ்வாய், விரய இடத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். தொழிலில் முதலீட்டிற்கு ஏற்ப வருமானம் இல்லாமல் போகும். குரு பார்வை உங்களைப் பாதுகாக்கும். தேவைக்கேற்ற வருமானம் வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us