தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

போட்டோ

போட்டோ

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( செப்.,14) கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய இசை வாத்தியமான டிரம்ஸ்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர்கள்.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( செப்.,14) கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய இசை வாத்தியமான டிரம்ஸ்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர்கள்.

நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர்.

நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர்.

'கல்வியே கடவுள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலை, சென்னை மணலி, பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. 2,000 முகம் பார்க்கும் கண்ணாடி, 1,800 குங்கும சிமிழ் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட இந்த சிலை, காண்போரை கவர்ந்து வருகிறது.

'கல்வியே கடவுள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலை, சென்னை மணலி, பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. 2,000 முகம் பார்க்கும் கண்ணாடி, 1,800 குங்கும சிமிழ் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட இந்த சிலை, காண்போரை கவர்ந்து வருகிறது.

மேலும் இன்றைய போட்டோ


Advertisement

Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us