/
போட்டோ
போட்டோ

திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழில்இயல் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்து வரும் கொலு பொம்மை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழில்இயல் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்து வரும் கொலு பொம்மை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெறுக வனத்துறை சார்பில் காரமடை அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியின மக்களின் நடனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெறுக வனத்துறை சார்பில் காரமடை அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியின மக்களின் நடனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலில் பாராட்டு விழா நடந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலில் பாராட்டு விழா நடந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.

அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய்சுதிரை இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் சந்தித்து பேசினர். குழுவினர் புதிதாக மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். மேலும் புதிய குழுவினருக்கு இந்திய தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய்சுதிரை இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் சந்தித்து பேசினர். குழுவினர் புதிதாக மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். மேலும் புதிய குழுவினருக்கு இந்திய தூதர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.