கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை 2026 - 2027 கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் வினோத், செங்கோட்டையன் உள்ளிட்டோர். இடம் : கோட்டூர்புரம்