sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கும்பம்

/

கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்


வார ராசி பலன் : கும்பம்
14 நவ 2025 to 20 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
கும்பம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.

அவிட்டம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் தொழிலில் இழுபறியான நிலையை ஏற்படுத்துவார். அதில் மாற்றமும் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோக நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சதயம்: ராசிக்குள் வக்ரம் அடைந்துள்ள சனி திங்கள் முதல் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ராகுவும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தவறான வழிகளில் செல்வதும், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது சங்கடத்திற்கு ஆளாகும். கேது ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.11.2025 காலை 8:08 மணி - 17.11.2025 மாலை 5:59 மணி 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கும்பம்

/

கும்பம்

வார ராசிபலன்

வார ராசி பலன் : கும்பம்
14 நவ 2025 to 20 நவ 2025


rasi

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
கும்பம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.

அவிட்டம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் தொழிலில் இழுபறியான நிலையை ஏற்படுத்துவார். அதில் மாற்றமும் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோக நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சதயம்: ராசிக்குள் வக்ரம் அடைந்துள்ள சனி திங்கள் முதல் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ராகுவும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தவறான வழிகளில் செல்வதும், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது சங்கடத்திற்கு ஆளாகும். கேது ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.11.2025 காலை 8:08 மணி - 17.11.2025 மாலை 5:59 மணி 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us