sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு லெபனானில் இரங்கல்

/

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு லெபனானில் இரங்கல்

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு லெபனானில் இரங்கல்

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு லெபனானில் இரங்கல்


மே 05, 2025

Google News

மே 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட்: லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார். அவரது தலைமையில் தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய தூதர், தீவிரவாதத்துக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us