sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்

/

பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்

பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்

பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்


செப் 01, 2025

Google News

செப் 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனாமா: வளை குடாநாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் சமூகசேவகருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பஹ்ரைன் நாட்டில் பொது சேவை செய்து வரும், சமூக சேவகர் மற்றும் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின்நிறுவனர் சையத் ஹனீஃப். இவர் ஆற்றி வரும் பணிகளுக்கு கவுரவம் கிட்டி உள்ளது.
வெளிநாட்டினர்மற்றும் பஹ்ரைன் சமூகத்திற்கு செய்து வரும் சிறந்த சமூக அர்ப்பணிப்புகளுக்கான பாராட்டு விருதை, பஹ்ரைன் நாட்டு வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவரும், பார்லி உறுப்பினருமான டாக்டர் மரியம் அல் தாயனிடமிருந்து, சையத் ஹனீப் பெற்றுக்கொண்டார்.
ஈசா டவுன் பகுதியிலுள்ள ஆயிஷா அல் மொய்யத் மண்டபத்தில் விழா நடைபெற்றது.
நமது செய்தியாளர் காஹிலா.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us