sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

மும்பை மாநகர காவல் துறை ஆணையருடன் நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

/

மும்பை மாநகர காவல் துறை ஆணையருடன் நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

மும்பை மாநகர காவல் துறை ஆணையருடன் நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

மும்பை மாநகர காவல் துறை ஆணையருடன் நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு


ஜூலை 06, 2025

ஜூலை 06, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை மாநகர காவல் துறை ஆணையர் எஸ் ஜெயக்குமாரை நாசிக் தமிழ் சங்கம் தலைவர் பி ராமமூர்த்தி மற்றும் சங்கப் பிரதிநிதிகள் ஹர்பராஸ், பா.ஸ்ரீதர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவருக்கு நாசிக் தமிழ் மக்கள் சார்பாக பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி, நாசிக் தமிழ் சங்கத்தின் பணிகளை விரிவாக எடுத்துரைக்கப்ட்டது.

கல்விப் பணி, மருத்துவப் பணி மற்றும் நாசித் தமிழர் நல மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் அத்துணையையும் கேட்டறிந்த மாநகர காவல் துறை ஆணையர் ஜெயக்குமார் தமிழ் சங்கத்தின் செழுமையான பணிகளை மிக வெகுவாக வாழ்த்தி பாராட்டினார். மேலும் இந்தப் பணிகளின் விரிவாக்கத்திற்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுவது மட்டுமல்லாமல் உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்தார்.



- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்






      Dinamalar
      Follow us