sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

/

 எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

 எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

 எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்


ADDED : டிச 23, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 270 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். சக்தி மகேஸ்வரி வரவேற்றார். நூலகர் கந்தசாமி, சங்கீத வித்வான் மோகன் இறைப் பாடல்கள் பாடினர்.

கவிஞர் முராவின் நூல்களை விமர்சித்து எழுத்தாளர்கள் மணிமேகலை, மாரிமுத்து, சிவனணைந்த பெருமாள் பேசினர். பாரதி கவிதைகள் குறித்து காளியப்பன் பேசினார். கவிஞர் மூரா ஏற்புரையாற்றினார். மாரியப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us