sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்

/

 பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்

 பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்

 பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்


ADDED : டிச 23, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: அ.முக்குளத்திற்கு டி. வேப்பங்குளம் வழியாக மதியம் செல்லக்கூடிய பஸ் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டியிலிருந்து பாப்பனம், வி. நாங்கூர், டி. வேப்பங்குளம் வழியாக அ.முக்குளத்திற்கு தினமும் 3 முறை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 2:20 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டிய பஸ் 3:00 மணி ஆகியும் வரவில்லை. பஸ்காக காத்திருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் நின்று மறியலில் ஈடுபட்டனர். 3:00 மணிக்கு பஸ் வந்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்று பஸ்சில் ஏறினர்.

சீனிவாசன், கிளை மேலாளர், கூறியதாவது: கிரமப்புறங்களுக்கு சென்று வந்ததும் மதுரைக்கு ட்ரிப் எடுத்து வரும். நேற்று தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து டிராபிக் ஆனதால் பஸ் வர 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பஸ் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக யாரோ சிலர் வதந்தியை கிளப்பி உள்ளனர். அது போன்று எந்த ஒரு திட்டமும் இல்லை. எப்போதும் போல பஸ் இயக்கப்படும். வதந்திகளை அப்பகுதி மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us