sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி

/

பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி

பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி

பைக் விபத்தில் வட மாநில தொழிலாளி பலி


ADDED : செப் 17, 2025 11:32 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி பலியானார்.

பீகார் மாநிலம், கரிக்கோயா மாவட்டத்தைச் சேர்ந்த சம்பதி மஞ்சி மகன் இந்தல்மஞ்சி, 41; கூலி தொழிலாளி. இவர், விக்கிரவாண்டி அருகே ஒரத்துார் உர கிடங்கில் வேலை பார்த்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன், விழுப்புரத்திலிருந்து செஞ்சி சாலையில் நடந்து சென்றார். பூத்தமேடு கூட்ரோடு அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த விக்கிரவாண்டி தாலுகா கஸ்பாகரணையை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் அகத்தியன், 22; ஓட்டி வந்த பைக், அவர் மீது மோதியது.

பலத்த காயமடைந்த இந்தல்மஞ்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அகத்தியன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us