sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண்டலாபிஷேகம் 

/

மண்டலாபிஷேகம் 

மண்டலாபிஷேகம் 

மண்டலாபிஷேகம் 


ADDED : ஆக 25, 2025 02:37 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சுப்பிரமணியர் போருக்குச் செல்லும் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ரூ. 8 லட்சம் நிதியுதவியுடன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 19 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 7 ல், கும்பாபிஷேகம் நடந்தது.

நாற்பத்தெட்டு நாட்கள் மண்டல பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை மண்டலாபிஷேகம் நடந்தது. யாகசாலை வழிபாட்டுக்குப்பின் புனிதநீரால் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us