sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் கேட்டு மனு தாக்கல்

/

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் கேட்டு மனு தாக்கல்

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் கேட்டு மனு தாக்கல்

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் கேட்டு மனு தாக்கல்


ADDED : ஜூலை 24, 2025 08:44 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை சூலுார் அருகே பாப்பம்பட்டி வீரமாத்தியம்மன் கோவிலை ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி, நிர்வாகம் சார்பில் விண்ணப்பித்தனர்.

இதற்கு கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி இந்திரா,54, லஞ்சம் கேட்டார். லஞ்ச பணம், 1.50 லட்சம் ரூபாயை வாங்கும் போது, கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.






      Dinamalar
      Follow us