
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லோரிடமும் பணிவுடன் நடப்பவர்கள் உயர்ந்த மனிதர்கள்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி மறுமை நாளில் கட்டாயம் கேட்கப்படும்.
* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை.
* எவருக்கும் தீமை செய்யாமல் இருந்தாலே வாழ்க்கை இனிதாகும்.
* ஒழுக்கத்தை விரும்புவது என்பது இயற்கையோடு இணைந்த செயல்.
* அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பிவிடாதீர்கள்.
* மனிதனிடம் காணப்படும் கொடிய குணங்கள் கோழைத்தனம், கஞ்சத்தனம்.
* உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.
* கெட்டதைச் சொல்வதை விட மவுனமாக இருப்பது சிறந்தது.
* பிறரை ஏமாற்றி சம்பாதித்த பொருளால் தர்மம் செய்தாலும் பலன் இல்லை.
-பொன்மொழிகள்