
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சோதனையை பொறுத்துக் கொள்பவரே பாக்கியம் பெற்றவர்.
* ஒருவரது எண்ணங்களின்படியே செயல்கள் அமைகின்றன.
* சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தை அடக்குபவனே வீரன்.
* இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது.
* நேர்மையான வழியில் செல்லுங்கள். யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது.
* நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட, நீங்கள் செய்த பாவங்களை சிந்தியுங்கள்.
-பொன்மொழிகள்