நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நறுமணப் பொருளை தந்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் நறுமணம் உள்ளது.
* நிதானத்தை கைக்கொள்ளுங்கள். ஏனெனில் அவசரம் சைத்தானின் தன்மையாகும்.
* இறுதித் தீர்ப்பு நாள் கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
* அனாதைகளை அரவணைக்கும் வீடே சிறந்த வீடாகும்.
* விபச்சாரத்தை விடக் கடும்பாவம் புறம் பேசுதல்.
* மூன்று பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. அவை தலையணை, எண்ணெய், நறுமணப்பொருள்.
*தர்மம் செய்வதில் தீவிரமாக இருங்கள். ஏனெனில் துன்பம் உங்களை நெருங்காது.