sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி

/

துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி

துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி

துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி


செப் 17, 2025

Google News

செப் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாயில் இந்திய பட்டு ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய கன்சுலேட் ஆகியவை இணைந்து வர்த்தக கண்காட்சியை நான்காவது ஆண்டாக நடத்தியது.


இந்த கண்காட்சியை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர் பிமல் மவாண்டியா, செயல் இயக்குநர் சஞ்சீவ் கே. சர்மா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பிபின் சாத், நவ்ரத்த்டன் சம்தாரியா, ஒ.பி.கர்க் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


துபாய் உள்ளிட்ட அமீரகம், வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.


- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us