sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை

/

ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை

ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை

ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை


ஆக 02, 2025

Google News

ஆக 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் சல்வா தேசிய மாற்றுத்திறனாளி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் பலர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


இந்திய தூதர் ஜே.பி. சிங் அந்த மையத்துக்கு சென்றார். அதன் அதிகாரி அவரை வரவேற்று மையத்தில் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார். அந்த மையத்தின் சிறப்பான பணிகளுக்கு இந்திய தூதர் வாழ்த்து தெரிவித்தார்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us