sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்

/

ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்

ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்

ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்


நவ 10, 2024

Google News

நவ 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவிலிருந்து 30 க்கும் அதிகமான ரோட்டரி அங்கத்தவர்கள் திருகோணமலை ரோட்டரி கழக இல்லத்துக்கு வருகை தந்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். முன்னாள் ஆளுநர் சம்பத்குமார் தலைமயில் 3231 ஆளுநர் ராஜன் பாபு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ரோட்டரி கழக தலைவர்களும், அங்கத்தவர்களும் இணைந்திருந்தார்கள்

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் ஜெகதீசன், கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவர்களது வருகையை நினைவு கூறும் படி குச்சவெலி விவேகானந்த கல்லூரி மாணவர்களுக்கு 60 பாதணி வழங்கப் படடது.


முன்னாள் ஆளுநர் சம்பத்குமார் தமது உரையில், திருகோணமலை ரொட்டறி கழக சேவைகளை பாராட்டி தொடர்ந்து இணைந்து செயல் பட விரும்புவதாக கூறினார்.. 3231 ஆளுநர் ராஜன் பாபு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ரோட்டரி கழக தலைவர்களும் உரையாற்றினர்.


செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.


- நமது செய்தியாளர் டாக்டர் ஜி.குணாளன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us