PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

நீர் நிலைகளை வணங்கும் ஆடிப்பெருக்கு திருவிழா நமது கலாச்சாரத்தில் முக்கியமானதாகும்.
பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம்,கரகாட்டம்,புலியாட்டம்,மயிலாட்டம்,சிலம்பாட்டம் உள்ளீட்ட பல்வேறு ஆட்டங்களில் மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.