sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 29, 2026 ,தை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா

/

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா


PUBLISHED ON : ஜன 26, 2026

Google News

PUBLISHED ON : ஜன 26, 2026


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' முதலில் வங்காள மொழியில் எழுதப்பட்டது.____________

2. இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 50 வினாடிகள்.

____________

3. எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் ஆவார்.

____________

4. இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ளது.

____________

5. 'தேசியக் குயில்' டி.கே. பட்டம்மாள், பாரதியாரின் தேசப்பக்தி பாடல்களைப் பாடி மக்களிடையே பிரபலமாக்கினார்.

____________

விடைகள்:

1. மெய்.

2. பொய். இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 52 வினாடிகள் ஆகும்.

3. மெய்.

4. பொய். இந்திய அரசு, வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150வது ஆண்டை முன்னிட்டு 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை ஓராண்டு காலக் கொண்டாட்டமாக அறிவித்துள்ளது.

5. மெய்.






      Dinamalar
      Follow us