மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான மேம்பாலப்பணி நடந்து வருகிறது. அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு தண்ணீர் தொட்டி அமைக்க 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.