நீட் எனப்படும் இளநிலை மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தது. பிறகு தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடி மகிழ்ந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.