தென்மேற்கு பருவமழை சற்று முன்னரே பெய்யும் என்று சொன்னார்கள்… மகிழ்வோடு இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்து, காய்ந்து போன குளத்துக்கு கடைசி சாட்சி இந்த மீன்! இடம்: கோவை, நாகராஜபுரம் நரசாம்பதி குளம்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.