கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப காற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் முகத்தையும், தலையையும் துணியால் மூடியபடி சாலையில் சென்றனர்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.