நாடி நரம்புகளாய் இயங்கும் ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், நம் நாட்டின் எதிர்காலம் செதுக்கப்படுகிறது; உயர்ந்த கோபுரங்களும், நவீன உலகமும் இவர்களது உழைப்பின் சாட்சிகள்.- இன்று (மே 1) உழைப்பாளர் தினம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.