கோடை சீசனில் நிலவும் கடும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வீடு தோறும் ஏசி பொருத்தும் நிலை வந்துவிட்டது. ஆற்றில் குளுகுளுவென ஓடும் நீரை பார்த்தால் மனம் சும்மா இருக்குமா, ஆனந்த குளியல் போடுவது தானோ ஆறுதல். இடம்: சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வால்பாறை.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.