உலகின் மிக நீளமான கடல் நடைபாலம் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.2 கி.மீ., நீளம் கொண்ட இப்பாலம் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியின் தீவுகளையும், நகர மைய பகுதியையும் இணைக்கும் ரம்மியமான நடைபாலமாக திகழ்கிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.