உயிரை காக்க ஒரு துளி போது; இந்த கொடூர கோடை வெயிலில், ஒரு துளி தண்ணிக்காக தவிக்கும் உயிர்கள்.. இந்த உயிர்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீரே போதுமானது. இடம்: கோவை, திருச்சி சாலை
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.