சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி எஸ்பிசி அகாடமியில் மகளிருக்கான பிங்க் நிற ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.