ஓட்டு போடும் தேர்தல் நாள் வரை உங்களை அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்களை அனுப்பி, ஒவ்வொரு ஆளுக்கும் காசு கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்ற பின் அம்போ என்று விட்டுவிடுவர் இன்றைய அரசியல்வாதிகள்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.