தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.