தினமலர் செய்தி எதிரொலி: வாகன ஆக்கிரமிப்பால் 40 அடியாக சுருங்கிய சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநகராட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர். இடம்: எம்.கே.பி.நகர், வடக்கு நிழற்சாலை, வியாசர்பாடி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.