திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சட்டசபை தேர்தலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி ஸ்டார்ட் வைக்கப்பட்டுள்ளது. அதில் வட மாநிலத்தவர் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.