காரமடை அடுத்து கேரளா செல்லும் சாலையில் வெள்ளியங்காடு சோதனை சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள எப் எஸ் டி 5 ம் டீம் ஈஸ்வரி அதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.