கோவை எஸ். என்.ஆர். , அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு கம்மவராயுடு எழுச்சி பேரவை சார்பில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.