85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் அளித்து, பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர். இடம்:ராயப்பேட்டை.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது