சென்னை மண்ணடியில் 100 மீட்டர் தூரத்தில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், சாலையில் பெயின்ட் மூலம் எழுதும் மாநகராட்சி ஊழியர்கள்.இடம்: பவளகாரத் தெரு.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.