தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஒட்டப்பட்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.