திமுக காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகி கூட்டணி தொடர்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கையெழுத்திடப்பட்ட ஆவணத்தை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.