புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் சீனிவாச பெருமாளுக்கு மாசி மகத்தை முன்னிட்டு நடத்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்