அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தார்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது