காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் முன்னிட்டு தேர் வைபவத்தில் வெண்பட்டு உடுத்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருத்தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.