மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் தடத்தில் அமைக்கப்பட்ட பாதையில் இரும்பு கர்டர் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: ரெட்டேரி சந்திப்பு.
விழுப்புரம் சிறுவர் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நூறூ சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கம் அமைத்து பிரச்சாரம் செய்தனர்.