தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டி, பா.ஜ., மகளிர் அணி சார்பில் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக போராட்டம் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.