கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கூட்டம் அதிகம் இருந்ததால் மனு கொடுக்க வந்தவர்களை வாசலில் நிறுத்தி வைத்து அனுப்பப்பட்டதால் போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பொதுமக்கள் .
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.