நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் நடுவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள் திருச்சி ரோடு நெடுஞ்சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டுளளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.