சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் அருகே வடக்கு நிழற்சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 80 அடி சாலை 40 அடி சாலையாக குறுகியுள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.