சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, சஹஸ்ரதல பத்மாராதனம் என்ற ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சயில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.