உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள காயத்ரி தீர்த்த சாந்திகுஞ்ச் மையத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து பிரமாண்டமான யாத்திரையில் பங்கேற்றனர்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.
பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ஜ., வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.