ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜைக்கு வந்த பக்தர்கள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.